புதுக்கோட்டையில் 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலையில் பள்ளிநேரம் முடிந்து வெளியே புறப்பட்ட 12ம் வகுப்பு மாணவனை, அதே பள...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பிதர்காடு அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் மாயமான நிலையில், குணசேகரன் என்பவரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது.
கவியரசன் என்ற மாணவரை தீயணைப்புத்துற...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தற்போது 12 அடி உயரத்திற்கு அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில்...
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கும் விடுதியை சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள் 700 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
குவாங்டோங் மாகாணத்தில் வழக்கத்தை ...
விழுப்புரம் மாவட்டத்தில் +1, +2 பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக புகாரில் 9 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், திண்டிவனம், ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பெத்தானி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த குழந...
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ...